‘28 ஏக்கர்; 655 அறைகள்; பாரம்பரியம்; பிரம்மாண்டம்’- தெலங்கானா தலைமை செயலகத்தை வடிவமைத்த சென்னை பெண்!
சென்னையைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் பொன்னி கான்செசாவ் ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலகத்தை வடிவமைத்த இந்தியாவின் முதல் பெண் கட்டடக் கலைஞர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.