புதர்களின் நடுவே துப்பாக்கிக் குழல் ஒன்று நேதாஜியை குறிபார்த்து இருப்பதைக் கவனித்த நிஜாமுதீன் துணிச்சலாக நேதாஜியின் முன் பாய்ந்து, அவரின் உயிரைக் காப்பாற்ற மூன்று தோட்டாக்களை தனது உடல்களில் எடுத்துக்க ...
தியாகி இமானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ரூ.3 கோடியில் இந்த மணிமண்டம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...