சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 15, 2021 அன்று அமெரிக்கப்படையினரிடமிருந்து மீண்டும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். இதனால் அங்கு செவ்வாய் கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...