மாத்திரை உட்கொண்டு அதிகளவு பாலியல் துன்புறுத்தல்; மோசமான மணப்பெண் உடல்நிலை..மரணத்தில் முடிந்த சோகம்!
முதல் இரவின்போது மணமகன் பாலுணர்வு மாத்திரைகளை உட்கொண்டு, மனைவியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதில் இறந்துபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.