திருவண்ணாமலை வந்தவாசியில் VRS பண்டு சீட்டு நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்கள் 5 மணி நேரம் தொடர் ஆர்ப்பாட்டம். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம்.
சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 மாத குழந்தைக்கு ஏற்பட்ட புற்றுநோய்கட்டிகளை ஒரு 3d மாடலாக வடிவமைத்து அதில் பயிற்சியை மேற்கொண்டு பின்னர் அறுவை சிகிச்சையின் மூலமாக புற்றுநோய் கட்டிகளை அகற்றி அக்கு ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.