பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்வோர் மீது காவல்துறை வாயிலாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்சார நாற்காலியை வைத்து மாணவர்களை தண்டிப்பதாக எழுந்த புகாரின் பேரிலும், அனுமதி பெறாமல் வகுப்புகள் நடத்துவதற்கான குற்றத்திற்கு விளக்கம் கேட்டும் , சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு உ.பி மாநில கல்வித ...