பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்வோர் மீது காவல்துறை வாயிலாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.