ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 9 முறை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய போதும், இம்முறையும் ‘ஈ சாலா கப் நம்தே’ என நம்பிய தன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது பெங்களூரு அணி.
ஐபிஎல் தொடரில் சென்னையை வீழ்த்தி, பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதை அடுத்து, அவ்வணி ரசிகர்கள் தோனி மற்றும் சிஎஸ்கேவை விமர்சித்து வருகின்றனர்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரவும் பகலுமாக மீட்புப்பணிகளை மேற்கொண்ட ராணுவ வீரர்களை மக்கள் கண்ணீரோடு வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.