ராஜஸ்தானின் அஜ்மீரில் நடைபெற்றுவரும் புஷ்கர் விழாவின் ஹீரோவாக வலம்வருகிறது அன்மோல் என்கிற எருமை மாடு. 23 கோடி ரூபாய் வரை விலை பேசப்பட்டும், அதை விற்காமல் இருக்கிறார் அதன் உரிமையாளர். அப்படி இந்த எருமை ...
திருவாரூர் அருகே கணவர் உயிரிழந்த நிலையில், பிறந்த பெண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய் உட்பட 3 பெண்கள் மீது வலங்கைமான் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வியட்நாமில் தனது மகள் தன்னையோ அல்லது தனது மனைவியையோ ஒத்திருக்கவில்லை என்பதை கவனித்த தந்தை டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார். அந்த சோதனையில், அந்த குழந்தைக்கு அவர் உயிரியல் தந்தை இல்லை என்பது த ...