ராஜஸ்தானின் அஜ்மீரில் நடைபெற்றுவரும் புஷ்கர் விழாவின் ஹீரோவாக வலம்வருகிறது அன்மோல் என்கிற எருமை மாடு. 23 கோடி ரூபாய் வரை விலை பேசப்பட்டும், அதை விற்காமல் இருக்கிறார் அதன் உரிமையாளர். அப்படி இந்த எருமை ...
திருவாரூர் அருகே கணவர் உயிரிழந்த நிலையில், பிறந்த பெண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய் உட்பட 3 பெண்கள் மீது வலங்கைமான் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வழக்கமான காதல் கதைதான் என்றாலும், அதில் கூடுதலாக துள்ளல் சேர்த்து, சில மெட்டா ரெஃபரன்ஸ் சேர்த்து ரசிக்க செய்திருக்கிறார்கள் எழுத்தாளர் முகேஷ் மஞ்சுநாத் மற்றும் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார்.