திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பெரும் எதிர்ப்புக்கிடையில், நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்திருக்கிறது.
தேனியில் 7 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்துமாறு குறுஞ்செய்தி வந்ததால் பூ வியாபாரி அதிர்ச்சி. தவறு சரி செய்யப்படும் என மின்சார வாரியம் விளக்கம்.
தமிழில் அடிக்கடி செய்தியாளர் சந்திப்புகளை நிகழ்த்தும் சௌரவ் தாஸ் தமிழர் என்ற பேச்சுகளும் அடிபட்டு வருகின்றன. தற்போது பல்வேறு அரசியல் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.
நாடு முழுவதும் கடும் பாதுகாப்புடன் நடந்த நீட் மறுதேர்வின் போது பீகார் லக்கிசராயில் ஆள்மாறாட்ட மோசடி கும்பல் கைது. மருத்துவ மாணவர்கள், பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் உட்பட 30 பேர் சிக்கினர்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜித் டிப்கே, NEET-UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற் ...