குற்றாலத்தில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்பார்வையிட வந்த பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது, “மக்கள் வேறு இடத்திற்குச் செல்ல மறுப்பதால் ஆக்கிரமிப்புகளை ...
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் தற்போது மறு விசாரணைக்கு எடுத்துள்ளது .
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.