விடியல் தருவோம் என ஆட்சிக்கு வந்த திமுக மக்களுக்கு கஷ்டத்தையும், நஷ்டத்தையும் மட்டுமே தந்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
’அதிமுக கூட்டணிக்கு அலைந்ததாக வரலாறே கிடையாது. அதிமுக எந்த காலத்திலும் சூழ்நிலையிலும் யாரையும் கூட்டணிக்கு வம்படியாக அழைத்தது இல்லை’ என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
சாட்டையை சுழற்றுவேன், சுழற்றுவேன் என முதல்வர் ஸ்டாலின் சொன்னார். ஆனால், தற்போது பிரதமர் மோடி தான் சாட்டையை சுழற்றியுள்ளார். என்று ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார ...