படப்பிடிப்புக்கு வந்த பின் வசனங்களை மாற்றுவார்கள். படப்பிடிப்பு துவங்க 5 நிமிடம் முன் இதைச் சொல்லும்போது, கதாபாத்திரத்தின் உணர்ச்சி, காட்சியின் தன்மை, இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, இந்த வார்த்தைக்கு அட ...
நீங்கள் கடைசியாக எப்போது அழுதீர்கள்? என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதில் சொன்ன மாளவிகா "அது... கடந்த மாதம் நான் வேலை விஷயமாக சென்னையில் இருந்தேன். நான் அங்கு நீண்ட காலம் தங்கியிருந்தேன்.