குற்றாலத்தில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்பார்வையிட வந்த பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது, “மக்கள் வேறு இடத்திற்குச் செல்ல மறுப்பதால் ஆக்கிரமிப்புகளை ...
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் தற்போது மறு விசாரணைக்கு எடுத்துள்ளது .
தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மிக்ஜாம் புயலால், இன்னும் எவ்வளவு நேரத்துக்கு மழை நீடிக்கும், அரசு மேற்கொள்ளும் மீட்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். விவரிக்கிறார். ...
'உயிர் சேதமோ எந்த தீவிர பாதிப்புகளோ இதுவரை ஏற்படவில்லை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே இதற்கு காரணம்' எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.