போர் காரணமாக, இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பல வீரர்கள் ஆக்சனில் மிகப்பெரிய ஏல போரை நிகழ்த்தவிருக்கின்றனர். அந்தவகையில் இந்திய வீரர்களில் முக்கியமான 5 பேர் 2025 ஐபிஎல் ஏல களத்தில் இறங்கியுள்ளனர்.
ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இஸ்ரேல் தரப்பு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. 10 வது நாளாக போர் நீடிக்கும் நிலையில், காஸா பகுதியில் 2,670 பேர் உயிரிழந்துள்ள ...
இஸ்ரேல் ஹமாஸ் குழுவினர் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் காஸா நகரத்தின் மீது தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளது. பீரங்கி மற்றும் நவீன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாக ...