மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவரும் உத்தவ் தாக்கரேவின் சகோதரருமான ராஜ் தாக்கரே உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராக இந்தி திணிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்படிப் புகழ்ந்த நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பில் இருந்து ஸ்டாலினின் நிலைபாட்டிற்கும், தங்களின் நிலைபாட்டிற்கும் வேறுபாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிராவில் மராத்தி தவிர, மூன்றாவது மொழியாக வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா? என முதலமைச்சர் ஸ்டால ...