போட்டி முடிந்த நாளில் இருந்து சோஷியல் மீடியாவில் இரு அணி ரசிகர்கள் செய்த சேட்டைகள் என்ன? தற்போது அவர்களை நெகிழ்ச்சி கொள்ளும் வகையில் வெளியாகியுள்ள தகவல் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
அமரேந்திர பாகுபலி, இறந்த பின் பாதாள லோகத்திற்கு செல்கிறான். அங்கு பாகுபலியை கைப்பற்ற விஷாசுரன் மற்றும் இந்திரனுக்கு இடையே போட்டி நடக்கிறது. இந்த போட்டி போராக மாற, அதில் இந்திரனை எதிர்கிறான் பாகுபலி என ...
இப்போது சங்கராந்தி (பொங்கல்), தசரா போன்ற பண்டிகை காலங்களில் வரும் கமர்ஷியல் படங்களில் எந்த குறை இருந்தாலும் பரவாயில்லை என்றும், மற்ற நாட்களில் படம் மிக நேர்த்தியான சினிமா வர வேண்டும் என எதிர்பார்க்கிற ...