கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே குகையில் இருந்து 188 வயது முதியவர் மீட்கப்பட்டதாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து அறிவோம்.
லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், வடதமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை உடனடியாக இங்கு காணலாம்.
வடதமிழகம் நோக்கி நகரும் டித்வா புயலால் காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை தலைப்புச் செய்திகளாகப் பார்க்கலாம்.