கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே குகையில் இருந்து 188 வயது முதியவர் மீட்கப்பட்டதாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து அறிவோம்.
லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஒரு நாட்டின் எல்லைக்குள் ஒரு பொருள் வந்தால் என்ன ஆகும்? நிலத்தில் வந்தால் ராணுவம் தடுக்கலாம்.. கடலில் வந்தால் கடற்படை களமிறங்கும்... ஆனால் வானில் பறந்து வந்தால்? இப்படியொரு பதற்றமான சூழ்நிலையைத்தான் ர ...
அமெரிக்கா - ஈரான் போருக்கு நடுவே, ஒரு எண்ணெய் விலை அதிர்ச்சியை இந்தியா சமாளித்து கடந்து வந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்தால், நாட்டின் நிதிநிலைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று மத ...