கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட மருத்துவமனையில் முதல்வராக இருந்த சந்தீப் கோஷுக்கு, அம்மாநில முதல்வர் கடிதம் எழுதியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை நடந்த மருத்துவமனையில் முன்னாள் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பற்றி வரும் பகீர் தகவல்கள்தான் மேற்குவங்கத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியு ...
சர்க்கரை விலை கி. ரூ.45-ல் இருந்து ரூ.65 ஆக உயர்ந்த, மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. விலையேற்றத்திற்கு எத்தனால் தயாரிப்பு காரணம் எனக் கூறினாலும், உண்மை அதைவிட சிக்கலானது. என்னென்ன விஷயங்கள் இருக்க ...