இந்நிலையில் கேரளாவில் அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களிடம், சாலரி சேலஞ்ச் (salary challenge)என்ற பெயரில் ஊழியர்களின் அனுமதியின்றி ஐந்துநாள் சம்பளமானது பிடித்தம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.
“ புயல் நிவாரண நிதிக்கு எனது ஒரு மாத ஊதியத்தினை வழங்குகிறேன். மேலும் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் நிதியுதவி அளித்திடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். “- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்சூரன்ஸ் பிளான், மியூட்சுவல் பண்ட், எதில் முதலீடு செய்வது நல்லது. இது இரண்டிற்குமான வித்தியாசம் என்ன?. இதனால் கிடைக்கக் கூடிய லாபம் என்ன?. ரிஸ்க் என்ன? நமக்கு எது தேவை என்பது பற்றி பொருளாதார நிபுணர் ...