Mr CM, கரூர் விசாரணையில் தப்பிக்கத் தான் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசி வந்தீர்களா என்று நாம் கேட்கலாம். ஆனால், இதுபோல் நான் தரம் தாழ்த்தி கேட்கமாட்டேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் வி ...
இந்நிலையில் கேரளாவில் அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களிடம், சாலரி சேலஞ்ச் (salary challenge)என்ற பெயரில் ஊழியர்களின் அனுமதியின்றி ஐந்துநாள் சம்பளமானது பிடித்தம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.
“ புயல் நிவாரண நிதிக்கு எனது ஒரு மாத ஊதியத்தினை வழங்குகிறேன். மேலும் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் நிதியுதவி அளித்திடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். “- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்