வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசியல் வேறுபாடுகளை விலக்கிவிட்டு குழந்தைகளுக்கு உலகத்தரத்திலான கல்வி வழங்குவதற்காக பி.எம்.ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட வேண்டும் என்று மத்திய கல்வித்து ...