ஆம் அப்படி நடந்தது உண்மை தான். ஆனால் அது என்ன வகையில் என சொல்ல வேண்டும். Campaign என்பது பெரிய வார்த்தை. ஆனால் இப்போது எல்லாரையும் ட்ரோல் செய்கிறார்கள்.
AI மூலம் உருவாக்கப்படும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நாங்கள் 2000 வருடங்களாக Social Distancingஐ கடைபிடிக்க வற்புறுத்தப்பட்டிருக்கிறோம். நீங்கள் இப்படி ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள், உங்கள் முன்னோர்களும், உங்களுக்குப் பிறகு வரும் சந்ததிகளும் நிரந்த ...