நான் ரஜினி சாருக்கு என உருவாக்கிய கதையை சென்று கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்தது. இடைவேளை காட்சியை எல்லாம் அசையாமல் இருந்து கேட்டார். உணவு சாப்பிடக் கூட செல்லாமல் கதையை கேட்டார்.
முதல் பாதி திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கையில், ஒரு கதாபாத்திரம் மிக அழகாக வந்துவிட்டது. கிட்டத்தட்ட படத்தில் அது இரண்டாவது ஹீரோ போன்றது. இதனை நான் சிம்பு சாரிடம் சொன்னதும், அவர் ஆர்வமாகி சந்தானம் சாரி ...