இரு அணிகளும் பேட்டிங் பவுலிங் என அனைத்து துறைகளிலும் சமமான அணிகளாகவே இருக்கின்றன. ஆனால், ஆர்சிபிக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் பஞ்சாப் சற்று திணறியிருப்பதும் மறுக்க முடியாத உண்மை.
விபத்தால் வாழ்க்கையின் ஒட்டுமொத்த நம்பிக்கை சிதைந்தபோதும், யாரையும் குற்றஞ்சொல்லாமல் உணவு டெலிவரி செய்து வாழ்ந்துவரும் சூப்பர்வைசராக இருந்த நபரின் கதை எல்லோரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
தெலங்கானாவில், ஜொமேட்டோ ஊழியரிடம் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களை கொடுத்து ஏமாற்றியதாக இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மூன்று பேரை ...