இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’பறந்து போ’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஏன் யுவன் சங்கர் ராஜா வேலை செய்யவில்லை என்பதற்கு இயக்குநர் ராம் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதிகமான யூடியூப் பார்வைகளை பணம் கொடுத்து பெறுகிறார்கள் என்றும், இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் திட்டமிட்டு அதிகமாக ரீல்ஸ்கள் பரப்பபடுவதாகவும் குறிப்பிட்ட புரொமோசன்ஸ் குறித்து யுவன் சங்கர் ராஜா ஓப்பனாக பேசியு ...
மங்காத்தா திரைப்படமானது எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒரு வெற்றிப்படமாக நடிகர் அஜித்திற்கு இருந்துவரும் நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கும் அதுஒரு பொக்கிஷமான படமாகவே அமைந்ததது.
’ஆரம்பகாலத்தில் நான் இசையமைக்கும் படங்கள் அனைத்துமே தோல்வியடையும் என்று என்னை எழவேவிடாமல் செய்தனர், அனைத்தையும் தாண்டிதான் நான் உங்களிடம் தற்போது நிற்கிறேன்’ - யுவன் சங்கர் ராஜா
“யுவன்சங்கர் ராஜா ஸ்டுடியோ வாடகை தரவில்லை என்பது அவதூறான புகார். இதை முன்வைத்தவர்கள் மீது, 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளோம்” என யுவன்சங்கர் ராஜா தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.