ஜியோமி இந்தியா ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயங்கும் Xiaomi 15 சீரிஸை வெளியிட்டுள்ளது. டெலிஃபோட்டோ லென்ஸ் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்ஃபோன்கள் அதிநவீன AI தொழில்நுட்பத்தில் அறிமுகமாகின்றன.
ஸ்மார்ட்போன் சந்தையானது கடந்த 3 ஆண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும், சாம்சங் அதில் முன்னணியில் உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.