மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் அதிகரித்துவரும் நிலையில் அவற்றின் பின்னணியில் தெலங்கானாவைச் சேர்ந்த அந்த அமைப்பின் தலைவர் ஒருவர் இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னா மர இலைகளிலிருந்து வரும் மோசமான வாடையால் விலங்குகள் எதுவும் இதை சாப்பிடாது. இம்மரங்கள் அதிகளவில் இருக்கும் பகுதிகளுக்கு யானைகள் மற்றும் பிற விலங்குகள் செல்வதில்லை.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.