கடைக்காரரோடு பேரம் பேசும் போது வெளியே இருந்து சிலர் எனக்கு கை காண்பித்தார்கள். அவர்கள் உங்கள் நண்பர்களா என கடைக்காரர் கேட்டார், இல்லை என்றதும் நீங்கள் நடிகரா என கேட்டார், ஆம் என்றேன்.
துருவ் விக்ரம் கபடி ஆடினத பாத்து மிரண்டுட்டேன். ஷூட் ஆரம்பித்து 3 நாள் கழித்து விக்ரம் போன் செய்து 'என்னை மாதிரியே அங்க ஒருத்தன் சுத்துவானே' எனக் கேட்டார்.
பைசனைதான் நீங்கள் முதல் படமாக நினைக்கிறீர்கள் என்றால், இதற்கு முன் உங்களை வைத்து படம் இயக்கிய பாலா, கார்த்திக் சுப்புராஜ், கிரிசாய்யா போன்றோரை நீங்கள் அவமதிக்கிறீர்களா?