சகோதரர்களான உத்தவ் தாக்கரேவும் ராஜ் தாக்கரேவும் மீண்டும் கைகோர்த்துள்ளது மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்புமுனைக்கான தொடக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து பிரிந்துசெல்லும் நிலையில், சிவசேனா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார் என உத்தவ் தாக்கரே தெரிவித்திருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் விரைவில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக நீண்டகாலம் பிரிந்திருந்த ராஜ் மற்றும் உத்தவ் தாக்கரே சகோதரர்கள் தற்போது இணைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிரான குரல் வலுத்துள்ள நிலையில், மராத்தி மொழியை பாதுகாக்க உத்தவ் தாக்கரேவும் ராஜ் தாக்கரேவும் மீண்டும் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (பிரிவு) தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவரும் துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு விருது வழங்கி கெளரவித்தது பேசுபொருளாகி உள்ளது.