ரோகித் சர்மா தலைமையிலான அணி உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின்போது, நாற்காலியில் அமர்ந்து ராமாயணம் நாடகம் பார்த்த பட்டியலின வகுப்பு நபர் ஒருவரை போலீசார் தாக்கியுள்ளனர்.
திருநின்றவூர் மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்காவை ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆப்ரேஷன் கிளீன் அப் மூலம் பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர்.
கேப்டன் அலீஸா ஹீலி, இப்போது ஆஸ்திரேலிய அணிக்கும் கேப்டன். கிரேஸ் ஹேரிஸ், சோஃபி எகில்ஸ்டன், தாலியா மெக்ரா என இந்த நால்வரும் அவர்கள் பிளேயிங் லெவனில் முக்கிய அங்கமாக இருப்பார்கள்.