வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எல்லா படங்களும் டப்பிங் பேசுவது போல், அவதார் படத்திற்கு டப்பிங் பேச முடியாது. அப்படி என்ன விசயங்களை மாறுப்படும் போன்ற பல விசயங்கள் பகிர்ந்துகொள்கிறார் டப்பிங் ஆர்டிஸ்ட் ஐஸ்வர்யா.