முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்துவதற்கு இன்டர்போலின் உதவியை நாட முகமது யூனுஸின் வங்கதேச அரசின் இடைக்கால நிர்வாகம் தயாராகி வருகிறது.
ஷேக் ஹசீனாவின் உயிர்வாழும் உரிமையைப் பாதுகாக்கவும், நியாயமான விசாரணை நடத்தவும் அவசர தலையீட்டைக் கோரி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவை அணுக திட்டமிட்டுள்ளதாக சர்வதேச சட்ட வல்லுநர்கள் கவுன்ச ...
வங்கதேசத்தில் நடந்த மக்கள் போராட்டத்தில் 1,400 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து வந்த ஓர் அவசர தொலைபேசி அழைப்பே வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது என்ற பரபரப்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.