“இந்த தேசிய அறிவியல் தினத்தில் சான்றுகள் மற்றும் தர்க்கத்தின் அடிப்படையில் விஷயங்களை அலசி ஆராய்ந்து எது ஏற்றுக்கொள்ளத்தக்கது, எது வெறும் கண்முடித்தனமான மூடநம்பிக்கை என்பதை பிரித்து அறியக்கூடிய பகுத்தற ...
சென்னை ஐஐடி-ல் புதியதாக தொடங்கப்படவிருக்கும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கான தனி இன்ஸ்டியூட் உருவாக்கப்படுவதற்கு, ரூ.110 கோடியை முன்னாள் மாணவர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சென்னையில் முதன்முறையாக அறிவியல் திருவிழாவானது சென்னை பிரில்லா கோலரங்கத்தில் நடைப்பெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த திருவிழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்துள்ளார்.