ஆனந்த் எல்.ராய் இயக்கிய 'ராஞ்சனா', 'அத்ரங்கி ரே' மற்றும் சமீபத்திய 'தேரே இஷ்க் மே' படங்கள் மூலம் பாலிவுட்டில் பிரபலமானார் தனுஷ். ஆனால், அந்தப் படங்களைவிட மிகப் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாக உள்ளது ...
இரண்டு இராணுவ வீரர்களைப் பற்றிய கதைதான் இப்படம் எனச் சொல்லப்படுகிறது. மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகும் இப்படம் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது.
தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு பக்கத்து அறையில் நடிகர் சஞ்சய் தத் தங்கி இருந்தார். அப்போது என்னை அவரிடம் அழைத்து சென்று இவர் சிங்கம் புலி, சூர்யாவை வைத்து `மாயாவி' படம் எடுத்திருக்கிறார் என அறிமுகம் செய ...