நான் `ஆடுகளம்' படத்தை 15 வருடங்களாக பார்க்கவே இல்லை. ஒரு படம் எடுக்கும் வரை தான் அது நம் கையில் இருக்கும், எடுத்த பிறகு அதைக் கடந்து வந்துவிட வேண்டும்.
"அதிமுகவே பாஜகவோடு நீடிக்குமா என்பதே கேள்வி குறி தான்..." என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியை இங்கே காணலாம்.
தெலுங்கில் ஒரு நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுவும் முழுக்க முழுக்க ஒரு காதல் கதை தான். எனக்கு காதல் கதைகள் மிகவும் பிடிக்கும். அப்படியான படங்கள் எடுக்க தான் எனக்கு ஆசை.
`ஜெயிலர்' படத்தை எடுத்துக் கொண்டால், அதில் எனக்குப் பிடித்ததே ரஜினி சாரை vulnerable ஆக காட்டியது. இடைவேளை வரை அவர் அமைதியான மனிதராக வருவதற்கு அவருக்கு எந்த தயக்கமும் இல்லை.
படத்திற்கு நிறைய எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனாலும் இப்படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு எவ்வளவு என்பது கூகுள் வெளியிட்ட பட்டியலின் மூலம் மேலும் ஒருமுறை அழுத்தமாக தெரிய வந்துள்ளது.