இந்திய ரிசர்வ் வங்கி, காகித நோட்டுகளுக்கு மாற்றாக பாலிமர் அடிப்படையிலான பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
செப்டம்பர் 2025 முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி 104 மெட்ரிக் டன் தங்கத்தை இந்தியாவில் உள்ள தனது கிடங்குகளுக்கு மாற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
”யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் ஒருபோதும் கூறியது கிடையாது” என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
தங்க நகை கடன் சார்ந்து ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகள் மக்களை மிகப்பெரிய துயரத்திற்கு தள்ளும் என்றும், அதனை உடனடியாக அவற்றை திரும்ப பெறவேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள் ...