இது பற்றி படத்தின் இன்னொரு தயாரிப்பாளர் நவீன் சமீபத்தில் கூறிய போது "இந்த இரண்டு மாத இடைவெளி எதிர்பாராதது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும்" என்றிருக்கிறார்.
அரசுப் பள்ளிகள் நாட்டிற்கு ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன. மோசமான கற்பித்தல் வழிமுறைகளால் 60% மாணவர்கள் குறைவான கல்வியை பெறுகின்றனர். இதன்மூலம் வேலைவாய்ப்பில்லாத, உபயோகமில்லாதப் பட்டதாரிகளைத்தான் உருவா ...
கராத்தே பாபு போஸ்ட் புரொடக்ஷன் முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறது. அது முடிந்துவிட்டால் படம் முடிந்துவிடும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே படமே வெளியாகிவிடும்.