இந்த காதலர் தினத்தில், காதல் தொடர்பான தங்களது கருத்துக்களையும், ஒருவரிடம் எப்படி காதலை சொல்வது என்பது குறித்தும் பலர் நம்முடன் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அவற்றை வீடியோவில் பார்க்கலாம்.
பொதுத் துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம் மற்றும் அதற்கு மேல் ரூபாய் ஒன்றின் மடங்குகளில் முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை.
கோவில்பட்டி கூட்டுறவு சங்கத்தில் வீட்டு அடமான கடன் வழங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடனை வாங்காதவர்களுக்கு கடன் வாங்கியதாக நோட்டீஸ் கொடுத்து விசாரணைக்கு அழைத்ததால் ...