டெல்லி கேபிடல்ஸ் அணியில் மாற்றவே முடியாத வீரராக இருந்த ரிஷப் பண்ட், விபத்திற்கு பிறகு வந்தபோது கூட கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்படாத ரிஷப் பண்ட் இப்போது ஏன் DC அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். ஏ ...
உத்ராகண்ட்-ஐ பொறுத்தவரை மண்சரிவுகள் சாதாரணம் தான். சுரங்கத்தின் வாசலில் இருந்தபடி உள்ளே சிக்கியுள்ள 40 பேரின் நலனுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றன குடும்பங்கள். அங்கு என்ன நடக்கிறது? நமது செய்த ...
ஆந்திராவில் தெலுங்கு தேசமும், மத்தியில் பாஜகவும், ஆட்சி பீடத்தில் அமர காரணமாகியிருக்கிறது ஒரு புயல்... ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் கேம் சேஞ்சராக திகழ்ந்திருக்கும் இந்தப் புய ...
புதிய தலைமுறையின் ‘போடுங்கம்மா ஓட்டு’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமை சாராட்சியர் ஐஸ்வர்யா தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்; ஒடிசா மாநில அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்து வருவதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ட ...