சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட்-க்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.