அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் அரசியலுக்கு வந்தபோது, அவரை பலர் நம்பவில்லை. ஆனால் அவரால் முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது.
நான் ஆர்ஜேவாக இருக்கையில் செய்த சினிமா விமர்சனத்தில், `ராஜா ராணி' படத்தைக் கலாய்த்திருக்கிறேன். நான் அப்போது பார்த்த அட்லீக்கும் இப்போது அவரைப் பார்ப்பதற்கும் மிக உத்வேகமாக இருக்கிறது.