பல உலக நாடுகளின் கிரிக்கெட் அணிகளால் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாத நிலையில், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இந்திய மண்ணில் தொடரை வென்று நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கை போல், பந்துகளை சிதறடிக்கும் ஒரு வீரரை இந்தியா கண்டுபிடித்துள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் புகழ்ந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அழுத்தமான நிலையிலிருந்து இந்திய அணியை மீட்டு எடுத்துவந்த கேஎல் ராகுல் சதமடித்து அசத்தினார்.
2025 ஐபிஎல் தொடருக்கான கோப்பை வெல்லும் அணி, அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தக்கூடிய வீரர்கள் என தன்னுடைய கணிப்புகளை தெரிவித்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன்.