அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல், பாகிஸ்தானை ஓர் அடிமை நாடாகக் குறைக்க சியோனிஸ்டுகளால் திட்டமிடப்பட்டதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
பலூச் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பாகிஸ்தானியப் பாதுகாப்புப் படைகள் பலவீனமாக இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் காஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார்.