சுற்றுச்சூழல் ஆர்வலர், சர்வதேச அழகி, காலநிலை யதார்த்த தலைவர் (Climate Reality Leaders) என பன்முகங்களை கொண்ட இந்தியாவின் வர்ஷா ராஜ்கோவா, அஜர்பைஜானின் பாகுவில் நடைபெறும் COP 29-ல் பங்கேற்கிறார்.
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும், ஃபார்முலா பால் கொடுப்பது சரியா என்பது பற்றியெல்லாம் நமக்கு விளக்கம் அளிக்கிறார் பாலூட்டுதல் நிபுணர் (IBCLC) டீனா அபிஷேக்.