பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேவையற்ற விசயங்களில் கவனம் செலுத்தாமல் எப்படி போட்டியில் வெற்றிபெற வேண்டும் என கவனம் செலுத்தவேண்டும் என இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களை பார்த்து ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டப்பட்டது தொடர்பாக, ஐ.சி.சி-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.
பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக முழங்கப்பட்ட ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை ஒட்டி, ‘மத உணர்வைத் தூண்டுகிறதா கிரிக்கெட்’ என்ற தலைப்பில் நேர்படப் பேசு நிகழ்ச்சி புதிய தலைமுறையில் நேற்று நடந்தது.
தங்கள் ஆளும் கட்சியின் மந்திரமான இஸ்லாமிய வெறுப்பை தங்கள் மனதிலும் பதித்துக்கொண்டுவிட்ட குஜராத் மக்கள், பெவிலியன் நோக்கிச் சென்ற ஒவ்வொரு பாகிஸ்தான் வீரரையும் பார்த்து ஜெய் ஶ்ரீ ராம்.. ஜெய் ஶ்ரீ ராம் எ ...