“ஜெய்ஹிந்த் என்று சொன்னால் இந்த நாட்டை பிரதிபலிக்கும்; அதுதான் மண்வாசனை”- அருணன்

பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக முழங்கப்பட்ட ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை ஒட்டி, ‘மத உணர்வைத் தூண்டுகிறதா கிரிக்கெட்’ என்ற தலைப்பில் நேர்படப் பேசு நிகழ்ச்சி புதிய தலைமுறையில் நேற்று நடந்தது.

புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பங்குகொண்டு பேசிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன், “ஜெய்ஹிந்த் என்று சொன்னால் அதுவே இந்த நாட்டை பிரதிபலிக்கும்; அதுதான் மண்வாசனை” என்றார். அவர் கூறிய பிற கருத்துகளை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com