மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில், ‘கல்விக்கூடங்களில் கம்பர்’ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைப்பெற்ற பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு விளங்கும் விழா நடைப்பெற்றது.
இங்கே ஒரு சமத்துவம் இருப்பதாகத் தோன்றியது. அதற்குள் வந்த உடன் கடவுளைத்தான் அவர்கள் பெரிதாகப் பார்க்கிறார்கள். எவ்வளவு பெரிய பிரபலமான நபர் வந்தாலும் அவரைப் பெரியதாகப் பார்க்கவில்லை
அவர் தயாரிப்பில் `எங்கேயும் எப்போதும்' படம் நடித்தபோது அவருடன் பழகினேன். அவருடைய குணம், பழகும் அணுகுமுறை எல்லாம் மிகவும் பிடித்தது. அதை நானும் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.