மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில், ‘கல்விக்கூடங்களில் கம்பர்’ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைப்பெற்ற பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு விளங்கும் விழா நடைப்பெற்றது.
இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் இறைச்சிக்கடையில் ஆட்டின் மீது ’ராம்’ என்று எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட வழக்கில், நீதிமன்றம் கடையின் சீலை அகற்றி உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேவையற்ற விசயங்களில் கவனம் செலுத்தாமல் எப்படி போட்டியில் வெற்றிபெற வேண்டும் என கவனம் செலுத்தவேண்டும் என இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார்.