மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில், ‘கல்விக்கூடங்களில் கம்பர்’ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைப்பெற்ற பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு விளங்கும் விழா நடைப்பெற்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேவையற்ற விசயங்களில் கவனம் செலுத்தாமல் எப்படி போட்டியில் வெற்றிபெற வேண்டும் என கவனம் செலுத்தவேண்டும் என இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களை பார்த்து ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டப்பட்டது தொடர்பாக, ஐ.சி.சி-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.