தற்போதைய பரபரப்பான டி20 போட்டிகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், 1986 ஆசியக்கோப்பையிலேயே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மிகப்பெரிய சம்பவம் செய்திருந்தன.
ஆசியக்கோப்பை தொடரில் விளையாடவிருக்கும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மூத்த வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இடம்பெறவில்லை.
2025 உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜென்ட்ஸ் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதவிருந்த நிலையில், இந்திய வீரர்கள் பங்கேற்க மறுத்ததால் போட்டி ரத்துசெய்யப்பட்டது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடும் லெஜெண்ட்களுக்கான உலக சாம்பியன்ஷிப் டி20 லீக் அரையிறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இதில் முதல் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன், இந்தியா விளையாடும் சூழ ...