மார்ச் 2ம் தேதி இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ``என் அன்பான குடும்பத்தினர் அனைவருடனும் மிக அற்புதமான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் குறிப்பிட்டு தனக்கு மகள் பிறந் ...
நான் சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், நான் அந்த இடம்பற்றி பெரிய அளவில் புரிந்து கொண்டது கிடையாது. இந்தப் படத்தின் இயக்குநர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவருக்கு நல்ல புரிதல் இருக்கும்.
நான் ஹீரோவாக வர வேண்டும் என்றால், என்னை மட்டும் கூப்பிடுங்கள். தம்பி வேண்டும் என்றால் சிரஞ்சீவியை கூப்பிடுங்கள். அவர் என் அருகில் இருந்தால் நான் ஹீரோ என்ற விஷயத்தையே மறந்துவிடுவேன்.
ரிலீஸுக்கு ஒரு நாள் முன்பு திரையிடப்பட்ட வசூல் என்பது இந்திய அளவில் 21 - 23 கோடி வசூலித்துள்ளது என்றும் வெளிநாடுகளில் 26 கோடி வசூல் எனவும் சொல்லப்படுகிறது.