கரூர் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் முதல் தகவல் ...
சைஃப் அலிகானின் நான்கு வயதான மகனான ஜெஹாங்கீரை எலியம்மா பிலிப் என்பவர் தான் கவனித்துவருகிறார். 56 வயதான எலியம்மா பிலிப்பின் FIRல் இருந்து பல்வேறு தகவல்களை நம்மால் அறிய முடிகிறது.