மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த வழக்கில், காவல் துறை எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுப்பதாக எம்.எல்.ஏ ரோஹித் பவார் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி மற்றும் அவரது சீடர் முகுந்தானந்த் கிரி ஆகியோர் மீது சிறுவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தொடர்பாக காவல்த ...
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய பிரபல புகையிலை வியாபாரி ஏ.கே மிஸ்ராவின் மகன் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரை காப்பாற்ற காவல்துறையினர் முயல்வதாக பொதுமக்கள் குற்ற ...
அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஆயிரம் கோடி ரூபாய்அளவுக்கு டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது..
டெல்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 9 பேரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது. டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்தது கார் குண்டு வெடிப்பு என எஃப் ஐ ஆரில் பதிவு செய்திருக்கிறது