1950களின் சென்னையில் இயங்கிய சினிமா துறையை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது படம். அய்யா என்ற இயக்குநர், சந்திரன் என்ற நடிகர், குமாரி என்ற நடிகை இம்மூவருக்குள் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.
ஓடிடி நிறுவனங்களின் வருகை திரைப்படங்களின் பட்ஜெட்டில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அவர்கள் படங்கள் வாங்கும் விலையை குறைத்தார்களோ, அதுவரை மலையாளத்தில் 200 - 250 புதிய படங்கள் உருவாகும் கணக்கு 60 ஆக ...
இந்தப் படத்தின் அளவுக்கு வேறு எந்த படத்திற்கும் ஸ்க்ரீப்ட் மீட்டிங்கில் கலந்து கொண்டதே இல்லை. அந்த நேரத்தில் 8 படங்களுக்கான கதைகள் கேட்டிருப்பேன். ஒவ்வொரு மீட்டிங்கும் 5 மணிநேரம் நடக்கும்.
சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் உருவான “சூரரைப் போற்று திரைப்படத்தை தொடர்ந்து , மீண்டும் இவர்களது கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக உள்ளது. இதில் சூர்யா உடன் மலையாள இளம் சூப்பர் ஸ்டார் துல்க ...